ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகளுக்கு கருணை காட்டுகள்… சோனியாவிடம் நீதிபதி வேண்டுகோள்

Loading… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை வகித்த கே.டி.தாமஸ், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான சோனியாவுக்கு எழுதியிருக்கும் கடித்தில் ‘கருணை காட்டுங்கள்’ என்று வலியுறுத்தியுள்ளார். தீப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான தாமஸ், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளர். ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 1991ஆம் ஆண்டு முதல் சிறையில் … Continue reading ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகளுக்கு கருணை காட்டுகள்… சோனியாவிடம் நீதிபதி வேண்டுகோள்